சென்னையில் தேடப்பட்ட 4 கொள்ளையர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட 4 முக்கிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன.

திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று சென்னை நகரை 4 கொள்ளையர்கள் கலக்கி வந்தனர். இவர்களால்பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இவர்களைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி,கொள்ளையர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

இவர்களில் 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

இந்த 4 கொள்ளையர்களின் பெயர்கள் கேசவன் (38), முரளி (19), தெலுங்கு குமார் (21), ராஜூ (24).இவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+