For Quick Alerts
For Daily Alerts
Just In
3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி ஹெராயின் பறிமுதல்
திருச்சி:
திருச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்கள பிடிபட்டுள்ளன.
திருச்சி சரக சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 187 கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. சர்வதேச சந்தையில்இதன் மதிப்பு ரூ. 187 கோடி ஆகும்.
இவற்றைக் கடத்தி வந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள்.
Comments
Story first published: Thursday, February 28, 2002, 5:30 [IST]