For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி ஹெராயின் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 187 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்கள பிடிபட்டுள்ளன.

திருச்சி சரக சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 187 கிலோ மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டுள்ளது. சர்வதேச சந்தையில்இதன் மதிப்பு ரூ. 187 கோடி ஆகும்.

இவற்றைக் கடத்தி வந்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் வெளிநாடுகளைச்சேர்ந்தவர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X