இனி 6,7,9 வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் பொதுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 6,7,9 ஆகிய வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அடுத்த ஆண்டிலிருந்து இது அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் 6,7, 9 ஆகிய வகுப்புக்களுக்கும் மாவட்ட அளவிலான பொதுத் தேர்வை இந்த ஆண்டு முதலே நடத்த இப்போது திடீரென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்ககம்பிறப்பித்துள்ளது.
பல ஆண்டுகளாகவே 8ம் வகுப்புக்கு மாவட்டப் பொதுத் தேர்வு தான் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications