ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் சிக்கி ஆந்திர மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் சிக்கி பதாபமாகபலியானார்.
ஆந்திர மாநிலம் பேனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள பொறியியல் கல்லூயில் பி.டெக்படித்து வந்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது நண்பர்களோடு நாகராஜ் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சிக்கு வந்தார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருவி நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் நீர்சுழலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து நாகராஜின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications