திண்டுகல்லில் குண்டு வெடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே செட்டிப்பட்டி என்ற இடத்தில் கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட ஜெலாட்டின்குண்டுகள் திடீரென வெடித்துச் சிதறியதில் 2 தொழிலாளர்கள் உடல் துண்டு துண்டாக சிதறி இறந்தனர்.
இதை அருகில் இருந்து நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
குண்டுவெடிப்பில் தீவிரம் மிக பயங்கரமாக இருந்தது. இறந்த தொழிலாளர்களின் உடல்கள் 50 அடி தூரம் வரைசிதறிக் கிடந்தன.
குண்டுகளை அலட்சியமாக கையாண்டதால் வெடித்ததா அல்லது அது தவறுதலாக முன்னதாகவே வெடித்ததாஎன்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications