ப்ளஸ் டூ: 25ம் தேதி வரை மறுமதிப்பீடடுக்கு விண்ணப்பிக்கலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சமீபத்தில் வெளியான ப்ளஸ் 2 தேர்வின் விடைத் தாள்களின் மறுமதிப்பீட்டிற்கு (Re-valuation) வரும் 25ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் பழனிவேலு கூறுகையில்,
தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். உரியபணத்துடன், சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 25ஆம் தேதியாகும்.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற நான்கு விடைத்தாள்களின் நகல்கள் மட்டும் மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications