சென்னை விமான நிலையம் தனியார்வசமாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்ளிட்ட நாட்டின் 4 முக்கிய விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் பராமரிப்பதற்காக அவற்றைதனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான டெண்டர்கள் 10 நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தவிமானங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
30 ஆண்டுகளுக்கு இவை குத்தகைக்கு தனியார்வசம் தரப்படும். ஒரு நிறுவனம் ஒரு விமான நிலையத்தை மட்டுமேகுத்தகைக்கு எடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் விமான நிலையத்தை சுத்தமாகவும், சிறப்பான தரத்துடனும் பராமரிக்க முடியும் என்று விமானப்போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
More From
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications