சென்னை to
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் புதிய பகல் நேர ரயில் நாளை அறிமுகமாகிறது..
பீக் அவர் எனப்படும் பரபரப்பான காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையிலிருந்து விழுப்புரத்திற்குபுதிதாக பாசஞ்சர் ரயில் விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
அந்தக் கோரிக்கை இப்போது நிறைவேறவுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் இந்த ரயில் விடப்படுகிறது. காலை6 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்குப் புறப்படும்.
மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்கு விழுப்பரத்தில் இருந்து அந்த ரயில் புறப்பட்டு இரவு 10 மணிக்கு சென்னைவந்தடையும்.












Click it and Unblock the Notifications