For Daily Alerts
Just In
நியாயம் வென்றது: தமிழகம் மகிழ்ச்சி
சென்னை:
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு வரவேற்றுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், நதி நீர் ஆணையத்தினால் தமிழகத்துக்கு நியாயம்கிடைக்கவில்லை. இதனால் தான் உச்ச நீதிமன்றத்தை முதல்வர் ஜெயலலிதா அணுகினார்.
இப்போது தமிழகத்துக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளதன் மூலம் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றார்பன்னீர்.
Comments
Story first published: Wednesday, September 4, 2002, 5:30 [IST]