சந்திரிகாவுக்கு கெடு முடிந்தது: அதிகாரக் குறைப்பு உறுதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அதிகாரக் குறைப்பு தொடர்பான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலங்கை அரசுமுடிவு செய்துவிட்டது.
அதிகாரத்தைக் குறைத்துக் கொள்ள நேற்று வரை சந்திரிகாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கெடு விதித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாகவும் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் சந்திரிகா தனது கருத்துக்களை நேற்று வரை தெரிவிக்கவில்லை.
இதனால் அவரது அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கும் செய்யும் நடவடிக்கையைத் தொடங்குமாறுஅமைச்சரவைக்கு பிரதமர் ரணில் இன்று உத்தரவிட்டார்.
அதற்கு முன்பாக இந்த அதிகாரக் குறைப்பை அரசின் அதிகாரப்பூர்வ கெசட்டிலும் வெளியிட ரணில் முடிவு செய்துள்ளார்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications