Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடை ரோடு சாலை விபத்தில் 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர்பலியாயினர்.

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் போய்க் கொண்டிருந்தது. கொடை ரோடு அருகே அந்த பஸ்வந்தபோது, எதிரில் ஒரு லாரி வந்தது.

இரு வாகனங்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+