For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொடை ரோடு சாலை விபத்தில் 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர்பலியாயினர்.

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் போய்க் கொண்டிருந்தது. கொடை ரோடு அருகே அந்த பஸ்வந்தபோது, எதிரில் ஒரு லாரி வந்தது.

இரு வாகனங்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X