அதிரடிப்படை வீரர்கள் தாக்கி ஆதிவாசி மரணம்?
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
அதிரடிப்படை வீரர்கள் தாக்கியதில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி இறந்து விட்டதாககிராமத்து மக்கள் புகார் கூறியுள்ளனர்.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் அடங்கியுள்ள கோட்டமானூத்துர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசியானசின்னுசாமி என்பவரை சில நாட்களுக்கு முன் அதிரடிப்படை போலீஸார் பிடித்துச் சென்றனர்.
வீரப்பன் இருக்குமிடம் குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர்சின்னுசாமியை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டனர் போலீஸார்.
இந்த நிலையில் 27ம் தேதி சின்னுசாமி இறந்து விட்டார். போலீஸாரின் அடி, உதையினால் பாதிக்கப்பட்டு தான்அவர் இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் கொண்டு வந்தபோதே, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சின்னுசாமி இருந்ததாகவும் அவர்கள்கூறுகிறார்கள்.
-->
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications