கைதிகளின் ரிமாண்ட் காலம் 30 நாட்களாக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதற்கான காலம் 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்க வகை செய்யும்சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
போலீஸாரால் கைது செய்யப்படும் குற்றவாளிகளை 15 நாட்கள் வரை ரிமாண்ட் செய்ய குற்றவியல் நடுவர் மன்றநீதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
சில வழக்குகளில் இந்தக் காலம் போதுமானதாக இல்லை என்று அரசு கருதியது.
இதையடுத்து 30 நாட்கள் வரை இந்த ரிமாண்ட் காலத்தை நீட்டித்து சட்டத் திருத்த மசோதா தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை சட்ட அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications