சங் பரிவார்களை சந்தோஷப்படுத்த ஜெ. முயற்சி: பேராயர் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி தமிழக ஆளுனர் ராம் மோகன்ராவிடம் மனு கொடுக்க சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் பேராயர் தேவசகாயம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த கருப்புச் சட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி ஆளுனர் ராம் மோகன் ராவை நேரில் சந்தித்துமுறையிட சிறுபான்மை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கடந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்த ஜெயலலிதா, இப்போது சங் பரிவார்அமைப்புகளை சந்தோஷப்படுத்துவதற்காக இந்த கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்று அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications