அமைதி பேச்சு: சந்திரிகாவின் ஆலோசகர் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை செல்லும் போக்கு திருப்திகரமாக இருப்பதாக இலங்கை அதிபர் சந்திரிகாவின்அரசியல் ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்திருந்த கதிர்காமர்சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தாய்லாந்தில் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக உள்ளன. 2-வது சுற்றின் இறுதியில்ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப விரும்புதாக புலிகள் கூறியுள்ளதை வரவேற்கிறோம். இது சந்தோஷம் தரும்செய்தியாக உள்ளது.
இருப்பினும் அடுத்த கட்டமாக எந்தவிதமான முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும். விடுதலைப் புலிகள் தாங்கள் சொல்வதை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து பல முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறார் சந்திரிகா என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications