சென்னை: வெள்ள நிவாரணப் பணியில் 40 தீயணைப்பு வண்டிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 40 தீயணைப்பு வண்டிகள்பயன்படுத்தப்படுகின்றன.
தீயணைப்புத் துறை இயக்குநர் டோஹ்ராவின் நேரடி மேற்பார்வையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
வேளச்சேரி, ராம் நகர், மாதவரம், நெற்குன்றம், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், தணிகாச்சலம் நகர், உடையார்தோட்டம், அம்பேத்கர் நகர், விநாயகபுரம், விருகம்பாக்கம், பாலாஜி நகர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில்தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் இந்த வண்டிகள் ஈடுபட்டுள்ளன.
-->












Click it and Unblock the Notifications