"தண்ணி" அடிக்க பணம் தராத பெண் எரித்து கொலை: கணவருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மது அருந்த மனைவி பணம் தராததால், அவரை மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்ற கணவருக்கு 7 ஆண்டுகடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள ஆவடியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சரளா.
கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டார் பச்சையப்பன்.
ஆனால் சரளா கொடுக்க மறுக்கவே அவரை மண்ண்ெணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் பச்சையப்பன். இதில்சரளா உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து பச்சையப்பன் கைது செய்யப்பட்டார். கீழ் கோர்ட்டில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் பச்சையப்பன். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைஉறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
-->
More From
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications