For Daily Alerts
Just In
தென் திருப்பதியில் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகள்
சிவகங்கை:
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருக்கோஷ்டியூர் அருள்மிகு செளமிய நாராயண பெருமாள் கோவிலில்ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
புகழ்பெற்ற 108 வைணவத் தலங்களில் திருக்கோஷ்டியூரும் ஒன்று. தென் திருப்பதி என்றும் இதுஅழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலில் கடந்த 15ம் தேதி ஆரம்ப கட்டப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. தற்போது முழு அளவில்பணிகள் நடந்து வருகின்றன.
கடைசியாக 1992ம் ஆண்டு இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. சிவகங்கை தேவஸ்வம் கட்டுப்பாட்டில் இந்தக்கோவில் உள்ளது.
-->
Comments
Story first published: Tuesday, November 19, 2002, 5:30 [IST]