பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது: அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதை பாகிஸ்தான் நிறுத்தாத வரை அந்த நாட்டுடன் தனி கிரிக்கெட் போட்டித் தொடர் எதிலும்இந்தியா பங்கேற்காது என்று மத்திய விளையாட்டு அமைச்சர் விக்ரம் வர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளைஞர் விடுதி துவழக்க விழாவில் கலந்து கொண்ட விக்ரம் வர்மா செய்தியாளர்களளிடம் பேசுகையில், முதலில்பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதிரிப்பதை நிறுத்த வேண்டும்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் விளையாட்டு இருக்காது.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அந்த நாட்டு அணியுடன் இந்தியா விளையாடும். அடுத்த மாதம்நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க உலகக் கோப்பைப் பட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications