For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுக்கடலில் தத்தளித்த 8 மீனவர்கள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் பெருமணல் பகுதியில் நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 மீனவர்கள் பத்திரமாகமீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றபோது,பெருமணல் பகுதியில் படகு சுழலில் சிக்கிக் கொண்டது.

இதனால் தத்தளித்தனர். இதுகுறித்துத் தெரியவந்த மீன் வளத்துறையின் மீட்புப் படகு அங்கு விரைந்து சென்று 8பேரையும் பத்திரமாக மீட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X