பொடா வழக்குகள் வாபஸ்: முலாயமுக்கு கருணாநிதி பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றுள்ள முலாயம் சிங் யாதவுக்கு திமுக தலைவர் கருணாநிதிவாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்தியில்
மீண்டும் முதல்வராக பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் மாயாவதி அரசு அரசியல் தலைவர்கள் மீது போட்ட பொடா வழக்குகளை வாபஸ் பெறஉத்தரவிட்டதற்கு எனது பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications