கெளரவ ரேசன் கார்டு: "எச்" முத்திரை குத்த மேலும் 1 மாதம் அவகாசம் !
சென்னை:
மாத வருவாய் ரூ. 5,000க்கு மேல் உள்ளவர்கள், தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாகமாற்றிக் கொள்வதற்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள், வருமான வரி கட்டுவோர் ஆகியோர் தங்களது ரேஷன்கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது ரேஷன் கார்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்து அதில் எச்முத்திரை குத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் தங்கள்கார்டுகளில் எச் முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இல்லை.
இதையடுத்து ரேசன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மிரட்டல் கொடுக்கப்பட்டது. ஆனாலும்மக்களிடையே அரசின் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தான் நிலவி வருகிறது.
இந்தக் கெடு முடிவடைய 2 நாட்களே பாக்கி இருந்த நிலையில் தற்போது காலக் கெடுவை அரசு நீட்டித்துள்ளது.
இன்னும் ஏராளமான பொதுமக்கள் தங்களது கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளவேண்டியுள்ளதால், அக்டோபர் மாத இறுதி வரை காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
-
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
இருந்ததும் போச்சே! தவெக கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சி கிரேட் எஸ்கேப்! அதிர்ச்சியில் விஜய் -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
விஜயே கூப்பிட்டாலும் நான் வரலன்னு திரிஷா சொல்ல வேண்டாமா? எனக்கு வந்த மிரட்டல் போன்! பார்த்திபன் ஆதங்கம் -
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு! -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே!












Click it and Unblock the Notifications