தமிழகத்திற்கு 14 டிஎம்சி தந்துள்ளோம்: தரம்சிங்
Subscribe to Oneindia Tamil
குல்பர்கா:
தமிழகத்திற்கு ஜூன் மாதம் 14 டிஎம்சி தண்ணீர் காவிரியில் திறந்துள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்
கூறியுள்ளார்.இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் குல்பர்கா நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர்மன்ற இடைக்கால ஆணையின்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.14 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் தமிழகத்திற்கு 14 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டுள்ளோம். எனவேகூடுதலாகவே காவிரியில் தண்ணீர் தரப்பட்டுள்ளது என்றார் தரம்சிங்.
கபினி அணை நிரம்பியதாலும், மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததாலும்தான் கர்நாடகம் இந்த அளவுக்குதண்ணீர் திறந்து விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
More From
-
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல் -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது! தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் -
சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்! -
விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. இன்று "ஜனநாயகன்" மறுசென்சார் இல்லை! கடைசி நேரத்தில் பிரச்சனை -
“விஜய் பாணியிலேயே சொல்லணும்னா.. தவெக வாக்குறுதிகள் வொர்த் இல்லை”.. தவாக வேல்முருகன் சுளீர்! -
விவாகரத்து இருக்கட்டும்.. தேர்தல் வேலையில் விஜய் தீவிரம்.. மார்ச் 10 முதல் வேட்பாளர் நேர்காணல்! -
சங்கீதாவுக்கு துரோகம்.. தாய், தந்தையை மதிக்காத விஜய் எப்படி முதல்வர் ஆக முடியும்? தனியரசு அட்டாக்












Click it and Unblock the Notifications