சொலிசிட்டர் ஜெனரல்களாக தமிழர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான ஆர்.மோகன் மற்றும் மோகன் பராசுரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக 4 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் மோகன், பராசுரன் இருவரும் தமிழர்கள்.
மத்திய சட்டத்துறை இணையமைச்சராக திமுகவின் வேங்கடபதி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications