சொலிசிட்டர் ஜெனரல்களாக தமிழர்கள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான ஆர்.மோகன் மற்றும் மோகன் பராசுரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு வழக்குகளில் ஆஜராவதற்காக 4 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் மோகன், பராசுரன் இருவரும் தமிழர்கள்.

மத்திய சட்டத்துறை இணையமைச்சராக திமுகவின் வேங்கடபதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+