மேட்டூர் அணையை திறக்க கோ-ரும் திமுக கூட்டணி
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து வ-ரும் 9ம் தேதிக்குள் தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் 9ம் தேதியன்றுமறியல் போராட்டம் நடத்தப்படும் என தி-முக தலைமையிலான ஜன-நாயக -முற்போக்குக் கூட்டணிஅறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தி-முக தலைவர் கருணா-நிதி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி,மதி-முக அவைத் தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் -நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் செயலாளர்வரதராஜன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், காவி-ரி டெல்டா விவசாயிகள் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சாகுபடி செய்ய -முடியாதநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் விடக் கூடிய சூழ்-நிலை இருந்தபோதிலும், விவசாயிகளின் கோ-ரிக்கையைஏற்று தண்ணீர் திறக்க தமிழக அரசு -முன்வரவில்லை.
விவசாயிகளின் -நலன் கருதி உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்தகோ-ரிக்கை ஏற்கப்படாவிட்டால் 9ம் தேதியன்று மாவட்ட அளவில் அரசு அலுவலகங்கள் -முன்பு மறியல்போராட்டம் -நடத்துவதென்று -முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.