ரூ. 1லட்சத்திற்காக முதலிரவை ஒத்திவைத்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அம்பத்தூரில், ரூ. 1லட்சம் கொடுத்தால்தான் -முதலிரவு என்று கெடுபிடியாகக் கூறி 2 வருடங்க-ள-ா-கமனைவியைக் கொடுமைப்படுத்திய -நபரை போலீஸார் கைது செய்தனர்.

அம்பத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும், ரமாமணி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு -முன்பு திருமணம்ஆனது. திருமணத்திற்கு -முன்பு 25 பவுன் -நகையை ரமாமணியின் குடும்பத்தினர் போட்டுள்ளனர். சீர்வ-ரிசைகளும்கொடுக்கப்பட்டன.

ஆனால் திருமணம் -முடிந்த பிறகு தனது வேலையை விட்டு விட்டு விட்டதாகவும, தனியாக ஒரு மருந்துக் கடைவைக்கப் போவதாகவும், அதற்காக ரூ. 1லட்சம் பணத்தை வாங்கி வருமாறும் ரமாமணியிடம் கூறியுள்ளார்ரவிச்சந்திரன். பணம் வந்தால்தான் -முதலிரவு என்றும் கட்டாயமாக கூறி விட்டார்.

அதிர்ந்து போன ரமாமணி -நாளடைவில் இது ச-ரியாகி விடும் என்று அமைதி காத்துள்ளார். ஆனால், பணம் கைக்குவரும் வரை -முதலிரவு கிடையாது என்று கூறிய ரவிச்சந்திரன், அடிக்கடி ஐயப்பனுக்கு விரதம், -முருகனுக்கு விரதம்என்று கூறி தினச-ரி விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கணவன் விரதத்தால் வெறுப்படைந்து போன ரமாமணி, வேறு வழியின்றி அம்பத்தூர்மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் ரவிச்சந்திரனையும், அவரது தந்தை ஜெகதீசனையும்கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+