ரூ. 1லட்சத்திற்காக முதலிரவை ஒத்திவைத்தவர் கைது
சென்னை:
சென்னை அம்பத்தூரில், ரூ. 1லட்சம் கொடுத்தால்தான் -முதலிரவு என்று கெடுபிடியாகக் கூறி 2 வருடங்க-ள-ா-கமனைவியைக் கொடுமைப்படுத்திய -நபரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும், ரமாமணி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு -முன்பு திருமணம்ஆனது. திருமணத்திற்கு -முன்பு 25 பவுன் -நகையை ரமாமணியின் குடும்பத்தினர் போட்டுள்ளனர். சீர்வ-ரிசைகளும்கொடுக்கப்பட்டன.
ஆனால் திருமணம் -முடிந்த பிறகு தனது வேலையை விட்டு விட்டு விட்டதாகவும, தனியாக ஒரு மருந்துக் கடைவைக்கப் போவதாகவும், அதற்காக ரூ. 1லட்சம் பணத்தை வாங்கி வருமாறும் ரமாமணியிடம் கூறியுள்ளார்ரவிச்சந்திரன். பணம் வந்தால்தான் -முதலிரவு என்றும் கட்டாயமாக கூறி விட்டார்.
அதிர்ந்து போன ரமாமணி -நாளடைவில் இது ச-ரியாகி விடும் என்று அமைதி காத்துள்ளார். ஆனால், பணம் கைக்குவரும் வரை -முதலிரவு கிடையாது என்று கூறிய ரவிச்சந்திரன், அடிக்கடி ஐயப்பனுக்கு விரதம், -முருகனுக்கு விரதம்என்று கூறி தினச-ரி விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கணவன் விரதத்தால் வெறுப்படைந்து போன ரமாமணி, வேறு வழியின்றி அம்பத்தூர்மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் ரவிச்சந்திரனையும், அவரது தந்தை ஜெகதீசனையும்கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications