சென்னை, வேலூரில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 பெண்கள் உள்ளிட்ட பொடா கைதிகள்கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிகிறது.
பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கோரிஇவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நக்சலைட்டுகளான ரீட்டா மேரி, ரீனா மேரி, விஜயா, சத்யமேரி,யசோதா ஆகிய 5 பேரும்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் இந்த உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சில பொடா கைதிகளும்உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications