சென்னை, வேலூரில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 பெண்கள் உள்ளிட்ட பொடா கைதிகள்கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிகிறது.

பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கோரிஇவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

நக்சலைட்டுகளான ரீட்டா மேரி, ரீனா மேரி, விஜயா, சத்யமேரி,யசோதா ஆகிய 5 பேரும்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் இந்த உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சில பொடா கைதிகளும்உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+