ரகசிய வாக்குமூலம் அளிக்கும் ஸ்ரீரங்கம் உஷா

Subscribe to Oneindia Tamil

உத்திரமேரூர்:

Ushaசங்கரட மடத்துடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் ஸ்ரீரங்கம் உஷா உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்கிறார்.

சங்கரமடத்திற்கும் உஷாவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்து உஷாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம்நடத்திய விசாரணை மற்றும் வாக்குமூலத்தை வீடியோவிலும் போலீஸார் பதிவு செய்தனர்.

இந் நிலையில் சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் தொடர்பு, பெண்களோடு அவருக்கு இருந்த நேரடி தொடர்பு ஆகியவைதொடர்பாக உஷாவின் வாக்குமூலம் முக்கியமாக கருதப்பட்டது.

இதனால் அவரிடம் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் பெற உத்திரமேரூர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+