ரூ. 9.5 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கேரளாவிலிருந்து ராமேஸ்வரம் வழியாக வெளிநாட்டுக்கு ரூ. 9.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்தமுயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குஇடமான முறையில் வந்த காரைப் போலீஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் பயணித்த அப்துல் பஷீர், முஸ்தபா இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்துஅவர்கள் வைத்திருந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் ஹெராயின் போதைப் பொருள்இருந்தது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 9.5 கோடியாகும். இருவரையும் கைது செய்த போலீஸார் காரையும் பறிமுதல்செய்தனர்.
More From
-
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications