இந்திய-மியான்மார் எல்லையில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய-மியானமார் (பர்மா) எல்லையில் மீண்டும் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றிரவு 7.50 மணிக்கும் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று காலை 9.23 மணிக்கு ரிக்டர் கோலில் 4.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications