நிவாரணங்களை பறிக்கும் போலி மீனவர்கள்!
ராமநாதபுரம்:
![]() |
சுனாமியால் சிறிதளவும் பாதிக்கப்படாத பலரும் தங்களை பாதிக்கப்பட்ட மீனவர்கள் என்று கூறிக் கொண்டு நிவாரண உதவிகளைக்கேட்பதால் ராமநாதபுரம் மாவட்ட அரசு அதிகாரிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த முறைகேட்டை முன்னின்று நடத்துவதே உள்ளூர் கரை வேட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நிவாரண உதவி கோரி வருவோரில் பலரும் போலியான மீனவர்கள் என்றும், இவர்களில் யாரும் சுனாமியால் பாதிக்கப்படவில்லைஎன்றும் தெரிகிறது.
உள்ளூர் அரசியல்வாதிகள்தான் இந்த போலியான நபர்களை பாதிக்கப்பட்ட மக்களாக நடிக்க வைத்து அரசின் நிவாரண உதவிகளைப்பெற முயல்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லமுத்துவுக்குத் தகவல் போயுள்ளது.
இதையடுத்து மீனவர்களின் அடையாளங்களை மிகக் கவனுடன் பரிசோதித்த பின்னரே நிவாரண உதவிகளை வழங்குமாறுஅதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண உதவி போய்ச்சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!













Click it and Unblock the Notifications