For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாக்பூர்: ரயில்- டிராக்டர் மோதலில் 15 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

நாக்பூர்:

நாக்பூர் அருகே டிராக்டர் மீது ரயில் மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கன்ஹன்- டோங்ரி குர்ட் இடையிலான ரயில் பாதையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த விபத்துஏற்பட்டது.

இதில் குறைந்தது 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X