நாக்பூர்: ரயில்- டிராக்டர் மோதலில் 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்:

நாக்பூர் அருகே டிராக்டர் மீது ரயில் மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கன்ஹன்- டோங்ரி குர்ட் இடையிலான ரயில் பாதையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த விபத்துஏற்பட்டது.

இதில் குறைந்தது 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+