For Daily Alerts
Just In
நாக்பூர்: ரயில்- டிராக்டர் மோதலில் 15 பேர் பலி
நாக்பூர்:
நாக்பூர் அருகே டிராக்டர் மீது ரயில் மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நாக்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், கன்ஹன்- டோங்ரி குர்ட் இடையிலான ரயில் பாதையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த விபத்துஏற்பட்டது.
இதில் குறைந்தது 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Comments
Story first published: Thursday, February 3, 2005, 5:30 [IST]