வழக்கில் ஜெ. தலையீடு: விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் கோரிக்கை
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவின் தலையீடு இருப்பதால் இந்த வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை நகல்வழங்கப்பட்டது.
நகல் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் ஒரு மனு தாக்கலானது.
அதில், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த வழக்கில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. வழக்கை விசாரிக்கும்அதிகாரியைக் கூட முதல்வரே பார்த்து தேர்வு செய்துள்ளார்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்றே கருதுகிறேன்.
இந்த வழக்கில் ஜனவரி மாதம் 21ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 3 மாதம் கழிந்த பிறகு எனக்குஇன்று தான் குற்றப் பத்திரிகை நகல் தரப்பட்டுள்ளது.
ஆகவே சங்கரராமன் கொலை வழக்கை தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றினால் தான் எனக்கு நியாயம் கிடைக்கும்.எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜெயேந்திரர் அந்த மனுவில் கோரியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications