For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் மாலத்தீவு அதிபர்
சென்னை:
மாலத் தீவுகள் அதிபர் அப்துல் கயூம் 2 நாள் பயணமாக சென்னை வந்துள்ளார்.
அதிபர் கயூமும், அவரது மனைவியும் நேற்றிரவு சென்னை வந்தனர். அவர்களை ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர்ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர்.
ஆளுநர் மாளிகையில் கயூம் தம்பதியினருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்துவும்கலந்து கொண்டார்.
இன்று காலை தக்ஷினாசித்ரா கலைக் கூடத்திற்கு செல்லும் கயூம் பிற்பகலில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
Comments
Story first published: Thursday, March 31, 2005, 5:30 [IST]