2 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை இலாகா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் மேலும் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த வருடத்தை விட இவ்வருடம்கோடையில் மழை அதிகமாக பெய்துள்ளது.
இந் நிலையில் நேற்று முதல் திருச்சி, விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலைசென்னையில் பல இடங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த கோடை மழை மேலும் 2 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை இலாகா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications