For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் மூழ்கிய விழுப்புரம் கலெக்டர் குணமடைந்தார்

By Staff
Google Oneindia Tamil News

புதுவை:

கடலில் மூழ்கி மீட்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பம் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படகுகள்வழங்கப்பட்டது. இதையடுத்து கடலில் மீனவர்களுடன் ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன், ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புஆகியோர் சென்றபோது படகு கடலில் கவிழ்ந்தது.

மீனவர்களால் மீட்கப்பட்ட பாலச்சந்திரன் புதுவையில் உள்ள புதுவை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அவர் முழுமையாக குணமடைந்ததையடுத்து வீடு திரும்பினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X