For Daily Alerts
Just In
குடும்பத்துடன் தொழிலதிபர் தற்கொலை
நாகர்கோவில்:
நாகர்கோவிலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, மகனோடு தற்கொலைசெய்துகொண்டார்.
நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவருக்குசீதா என்ற மனைவியும், 4 வயதில் விஜய் மாதவன் என்ற மகனும் இருந்தனர்.
அப்போது படுக்கையறையில் 3 பேரும் பிணமாக கிடந்தனர். 3 பேரும் விஷம் கலந்த பிஸ்கட்டை சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Comments
Story first published: Thursday, May 26, 2005, 5:30 [IST]