For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ. மலரஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 18வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில்முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலிசெலுத்தினர். பின்னர் அவைத் தலைவர் பொன்னையன் உறுதிமொழியை வாசிக்க, ஜெயலலிதா உள்ளிட்டோர் திரும்பக் கூறிஅதை ஏற்றுக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X