ஸ்கூல் பிரச்சனை: மகனுடன் மாயமான பெண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை :

Sunitha
மகனை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க கணவன் மறுத்ததால்கோபமடைந்த மனைவி, தனது 6 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.இருவரையும் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அப்பெண்ணின் கணவர் போலீஸில்புகார் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் சேகர் (28). இவரது மனைவி சுனிதா(24). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி சென்னை அருகே குன்றத்தூரில்வசித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு வெங்கடேசன் என்ற 6வயது மகன் உள்ளான்.

சேகர் சமையல் காண்டிராக்ட் தொழில் செய்து வந்தார். சிக்கனமாக செலவு செய்யும்பழக்கம் உடைய சேகர், தனது மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கமுடிவு செய்தார். இதற்கு சுனிதா எதிர்ப்பு தெரிவித்தார்.

Sunithas Son - Vengadasan
தனியார் பள்ளியில் சேர்த்துதான் மகனைப் படிக்க வைக்க வேண்டும என்று கணவரைவலியுறுத்தினார். தனியார் பள்ளியில் சேர்த்தால் அதிக செலவு ஆகும். எனவே அதுநமக்கு சரிப்பட்டு வராது என்று கூறிய அவர் மகனை அரசுப் பள்ளியிலேயேசேர்த்தார்.

இதனால் கோபமடைந்த சுனிதா கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், சுனிதாவும், வெங்கடேசனும், கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.பதறிப் போன சேகர், சொந்த மாநிலமான ஆந்திராவுக்குச் சென்று தேடியுள்ளார்.ஆனால் அங்கு சுனிதா வரவில்லை.

இதையடுத்து குன்றத்தூர் திரும்பிய அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தாயையும்,மகனையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+