புது காருக்கு ட்ரீட்: போதையில் ஓட்டி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
குடிபோதையில் கார் ஓட்டியதால் அது சுவற்றில் மோதியதில் ஒரு வாலிபர் பலியானார். மேலும் இருவர்படுகாயம் அடைந்தனர்.
மதுரையை சேர்ந்த அழகுசுந்தரம் என்பவரின் மகன் கார்த்திக் (24). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.
![]() |
முழு போதையில் அவர்கள் வீடு திருப்பினர். காரை பன்னீர்செல்வம் ஓட்டி வந்தார். மநள்ளிரவு 1 மணியளவில்வெட்டுவாங்கேணி அருகே படு கேத்தில் வந்த போது கார் நிலைகுலைந்து சாலை ஓரத்தில் இருந்த சர்ச்காம்பவுண்ட் சுவரில் மோதியது.
இதில் கார்த்திக் அந்த இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். சர்ச் அருகே இருந்தமின் கம்பத்திலும் கார் மோதியதால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணிநேரம் மின் தடை ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications