காவிரி-பேசி தீர்க்க சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லிகாவிரி நதி நீர் பங்கீடு குறித்து தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் பேசி தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து பெங்களுரை சேர்ந்த காவிரி நதிநீர் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சின்கா, மார்க்கண்டேய கட்சு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வரும், கர்நாடக முதல்வரும் பேசி தீர்வு காண வேண்டும். நீதித் துறை மூலம் இதற்கு தீர்வு காண முயற்சிகள் கூடாது என்றனர்.












Click it and Unblock the Notifications