ஹனிமூன் கொலை வழக்கு-டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம்
மூணாறு:மூணாறு தேன்னிலவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வித்யா குறித்து அவரை பரிசோதித்த டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த அனந்தராமன் தனது மனைவி வித்யாவுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு தேனிலவுக்காக சென்றார். அங்கு வைத்து அனந்தராமனை வித்யா தனது கள்ளக் காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளி அன்புராஜ் ஆகியோரை வைத்து கொலை செய்தார்.இதுகுறித்து மூணாறு போலீஸார் வித்யா, ஆனந்த், அன்புராஜ் ஆகியேறை கைது செய்தனர்.
விசாரணையில் தனது பள்ளிக் காதலன் ஆனந்துடன் பலமுறை உல்லாசமாக இருந்ததும், ஆனந்தை மறக்க முடியததாலும் ஆனந்தின் உதவியுடன் தனது கணவர் அனந்தராமனை திட்டமிட்டு கொலை செய்ததாக வித்யா கூறினார்.
இதையடுத்து மூவரையும் கேரள மாநிலம் தேவிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவாற்றுபுழா சப்-ஜெயிலில் அடைத்தனர் கேரள போலீசார்.
தற்போது இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தொடுபுழா விரைவு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.
வித்யாவை பரிசோதனை செய்த கோதமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரேமலதா மற்றும் திருச்சூர் பிஎஸ்என்எல் அதிகாரி மகேஷ் உள்பட மூன்று பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, பிரேமலாதா கூறியதாவது,
வித்யா தனது காதலன் ஆனந்துடன் மூன்று ஆண்டுகளில் பலமுறை உடல் ரீதியாக உறவு வைத்து கொண்டுள்ளார். இதனால் மூன்று முறை கர்ப்பமடைந்து கருக்கலைப்பு செய்துள்ளார் என்றார்.
-
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications