ரோப் கார் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம்
சென்னை:பழனியில் ரோப் கார் அறுந்து விழுந்த விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் நடந்த ரோப் கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பெரும் வேதனை அடைந்த முதல்வர் கருணாநிதி, சம்பவ இடத்துக்கு அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோரை அனுப்பியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கவு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழு அனுப்பபட்டுள்ளதாகவும், அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications