கருணாநிதி மீது வழக்கு-உபி நீதிமன்றம் தள்ளுபடி: மும்பையிலும் வழக்கு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ராமர் குறித்து அவமரியாதையாகப் பேசியதாக முதல்வர் கருணாநிதி மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கருணாநிதி மீது நாடு முழுவதும் 1,000 இடங்களில் வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா அறிவித்திருந்தார்.
இந் நிலையில் விஎச்பி சார்பில் மும்பை போரிவெலி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது பின்னர் தெரியவரும்.
இந் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், அதை நீதிபதி சைலேஷ்குமார் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications