தாராபுரம்: கார்-பஸ் மோதலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்: தாராபுரம் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
தாராபுரம்-உடுமலைப்பேட்டை ரோட்டில் சென்ற அந்த கார் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் காரில் இருந்த சிறுவன் சாந்தகுமார், குழந்தை மோகனாம்பாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கார் டிரைவர் திருமலைச்சாமி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.












Click it and Unblock the Notifications