இலங்கை கடற்படைத் தாக்குதலுக்கு ஜெ. கண்டனம்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில், அவர்கள் மன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் சேகர் என்ற மீனவர் படுகாயமடைந்துள்ளார். அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது.
இத்தகைய திடீர் தாக்குதலில் ஈடுபட்டு மீனவர்களின் வாழ்வாதரத்தையே சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் செயலை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும், திமுக அரசும் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications