எவரெடி பேட்டரி நிறுவன ஊழியர்கள் 25 பேர் மயக்கம்
சென்னை: சென்னை எவரெடி பேட்டரி தொழிற்சாலையில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
திருவொற்றியூரில் இந்த தொழிற்சாலை உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஷிப்ட் முறையில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சாலை கேன்டீனில் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி எடுத்தபடி அடுத்தடுத்து மயங்கினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயக்கமடைந்தவர்கள் அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஊழியர்கள் சிலர் கூறுகையில், இட்லியுடன் தரப்பட்ட தக்காளி சட்னியில் பல்லி செத்து கிடந்துள்ளது. அதை சாப்பிட்டதால் தான் ஊழியர்கள் மயக்கம் போட்டு விழுந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications