சென்னை பிளாட்பாரத்தில் வீசப்பட்ட சிசு மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில், பிறந்து சில நாட்களே ஆன அழகிய பெண் குழந்தை பிளாட்பாரத்தில் வீசப்பட்டிருந்தது. அதை போலீஸார் மீட்டனர்.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் கல்யாண மண்டபம் உள்ளது. இதையொட்டி உள்ள பிளாட்பாரத்தில் மாநகராட்சி கழிப்பிடம் உள்ளது.
நேற்று அதிகாலை கழிப்பறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அப்பகுதி வழியாக போனவர்கள் கழிப்பறைக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது அவர்களது நெஞ்சை பதற வைக்கும் வகையில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியால் போர்த்தப்பட்டு கிடந்தது.
உடனடியாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
More From
-
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications