கேட்பாரின்றி கிடக்கும் இந்தியர் உடல் விரைவில் எரியூட்டல்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக கேட்பாரறின்றிக் கிடக்கும் இந்தியரின் உடல் எரியூட்டப்படவுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் டாக்டக் ரசம்ஷெட்டி வெங்கட் ராவ். எமிரேட்ஸில் எலெக்ட்ரானிக் அவுட்டோர் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியதே இவர் தான் என்கிறார்கள். இவர் இறந்து 2 மாதங்களாகும் நிலையில் அவரது உடல் துபாய் மருத்துவமனையில் சவக் கிடங்கிலேயே வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இவரது உடலைப் பெற யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் துபாயைச் சேர்ந்த வேலி ஆப் லவ் என்ற அமைப்பு பெரும்பாடுபட்டு ராவின் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டது.
இதையடுத்து அவர் உடலை எரியூட்ட ஒப்புக் ெகாண்டார். இதையடுத்து இந்து முறைப்படி அவரது உடல் எரியூட்டப்படவுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications