பிளஸ் டூ: 'பிட்' அடித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் டூ தமிழ் முதல் தாள் தேர்வில் பிட் அடித்து பிடிபட்ட 5 மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத தேர்வு துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கின. மாணவர்களை கண்காணிக்க பறக்கும் படை, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 'முறைகேடாக நடக்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும்' என்று தேர்வு துறை எச்சரித்தது.
இந் நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வில், நெல்லை மாவட்டம் குருவிகுளம் மையம் உள்பட தமிழகம் முழுவதும் 5 மாணவர்கள் பிட் அடித்தபோது பிடிபட்டனர்.
'தமிழ் முதல் தாளுக்குரிய தேர்வினை 5 பேரும் மீண்டும் எழுத வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் தமிழ் முதல் தாளுக்குரிய மதிப்பெண் குறிப்பிடபடாமல் இருக்கும்' என்று தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
More From
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications